90 பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: 90 பத்திரிக்கைகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் வழக்குகள் திரும்பப்பெறப்படுவதாக முதலமைச்சர் கூறினார்.

Related Stories: