எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் 50 மாணவர்களை சேர்க்க தற்காலிக இடம் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மருத்துவக்கல்லூரிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: