தமிழகம் விருதுநகரில் 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு Jul 26, 2021 2வது நிலை காவலர் உடல் தகுதி தேர்வு ஊருதூர் விருதுநகர்: விருதுநகரில் 2-ம் நிலை காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேர்வில் பங்கேற்ற அழகாபுரியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கோடை மழை: வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் சற்று நிம்மதி
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கேமரா பொருத்த அறிவுறுத்தல்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழ்நாட்டில் ஏப்.30-ம் தேதி வரை 53,74,000 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு
முன்னாள் எம்எல்ஏக்கள் பெயரை பயன்படுத்தி செல்போன் மூலம் தொழிலதிபர்களிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது
வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த அறிவுறுத்தல் : தேர்தல் ஆணையம்
சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் தாமதம்!: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே பயணிகள் மறியல் போராட்டம்..!!