குற்றம் நாமக்கலில் குடும்பத்தகராறில் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழப்பு Jul 25, 2021 நாமக்கல் நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே குடும்பத்தகராறில் மனைவி தாக்கியதில் தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்றுவந்த கணவன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மனைவியை கைது செய்து போலீஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை