ஈரோட்டில் 3 நிதி நிறுவனங்களில் ரூ.1.08 கோடி பெற்று நூதன மோசடி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 36 பேரின் ஆவணங்களை பயன்படுத்தி 3 நிதி நிறுவனங்களில் ரூ.1.08 கோடி பெற்று நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளனர். சத்தி, கோபி, நம்பியூரைச் சேர்ந்த மக்களிடம் கடன் வாங்கித் தருவதாக கூறி சர்புதீன் என்பவர் ஆவணங்களை பெற்று நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: