உலகம் கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிக வெப்பநிலை காரணமாக 300 இடங்களில் காட்டுத் தீ Jul 22, 2021 பிரிட்டிஷ் கொலம்பியா கனடா ஒட்டாவா: கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அதிக வெப்பநிலை காரணமாக 300 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில் 14 நாட்களுக்கு அவசர பிரகடன நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்