நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நெல்லை அம்பாசமுத்திரம் அருகே ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. பொட்டால் கிராமத்தில் எம்.சாண்ட்டுக்கு அனுமதி பெற்றுவிட்டு கேரளாவிற்கு ஆற்று மணல் கடத்தல் என வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: