இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை: ஒன்றிய அரசு

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக எந்த மாநிலமும் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளது. 

Related Stories: