நாடாளுமன்ற மாநிலங்களவை செவ்வாய்கிழமை காலை 11 மணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை செவ்வாய்கிழமை காலை 11 மணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் அவைத் தலைவர் இருக்கை அருகை தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: