கொசஸ்தலை ஆற்றில் மின்வாரிய ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி எண்ணூர் மீனவர்கள் 60 படகுகளில் ஆர்பாட்டம்

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் மின்வாரிய ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி எண்ணூர் மீனவர்கள் 60 படகுகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரிய கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் கடல்வழியே படகுகள் சென்று மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Related Stories: