அந்தியூரில் மழை காரணமாக கடையின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் உயிரிழப்பு

ஈரோடு: அந்தியூரில் மழை காரணமாக கடையின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர். சுவர் இடிந்து விழுந்ததில் பர்கூரை சேர்ந்த சித்தன், மாதேவன், சின்ன பையன் உயிரிழந்தனர். தானியங்களை விற்க சந்தைக்கு செல்லும் வழியில் பாழடைந்த கடை முன் விவசாயிகள் தூங்கிய போது பரிபாதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: