குற்றம் கோவை செல்வபுரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது Jul 18, 2021 கோயம்புத்தூர் கோவை: கோவை செல்வபுரம் பகுதியில் வாசுகி என்பவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வளர்ப்பு நாயை தாக்கிய புவியரசு, அப்சல் ஆகியோரை வாசுகி திட்டியதால் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை