குற்றம் மதுரையில் டீ தூள், பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை போலியாக தயாரித்தவர் மீது வழக்குப்பதிவு Jul 16, 2021 மதுரை மதுரை: மதுரையில் பிரபல நிறுவனம் பெயரில் டீ தூள், பெருங்காயம் உள்ளிட்ட பொருட்களை போலியாக தயாரித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுந்தரபாண்டியன் என்பவரது கிடங்கில் ரூ.10 லட்சம் குட்காவுடன், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களும் சிக்கின.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை