நாளை பள்ளிகள் திறக்க எதிர்ப்பு கிளம்பிய நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீர் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தமிழிசையுடன் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாளை பள்ளிகள் திறக்க திட்டமிட்டிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: