உலகம் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.4,400 கோடி அபராதம் விதித்துள்ளது பிரான்ஸ் நாடு..! Jul 13, 2021 கூகிள் நியூயார்க்: இணையதள தேடுபொறி நிறுவனமான கூகுளுக்கு ரூ.4,400 கோடி அபராதத்தை பிரான்ஸ் நாடு விதித்துள்ளது. செய்தி நிறுவனங்களுடன் நியாயமான ஒப்பந்தம் செய்யாமல் அவற்றின் தகவல்களை கூகுள் பயன்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!