நெல்லையில் வாடகை கார் ஓட்டும் நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி நடந்தது சிபிஐ விசாரணையில் அம்பலம்

நெல்லை: நெல்லையில் வாடகை கார் ஓட்டும் நிறுவனத்தில் ரூ.120 கோடி மோசடி நடந்தது சிபிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வாடகை கார் நிறுவன உரிமையாளரின் வீடு, அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: