மதுரை முல்லைநகர் பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 581 வீடுகள் இடித்து அகற்றம்

மதுரை: மதுரை முல்லைநகர் பகுதியில் நீர்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 581 வீடுகள் இடித்து அகற்றம்; 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Related Stories: