தமிழகம் திருவள்ளூர் அருகே 20 மணி நேரத்துக்கு பின் ஐ.டி.ஐ. மாணவர் உடல் மீட்பு Jul 12, 2021 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செல்பி எடுக்க முயன்று கால்வாயில் விழுந்த ஐ.டி.ஐ. மாணவர் உடல் 20 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. பூண்டிநம்பாக்கம் என்ற இடத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம் நடந்துள்ளது.
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு: தொழிலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி “மே தின” வாழ்த்து..!!
கோயில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் 5% தள்ளுபடியுடன் சொத்து வரி செலுத்த இன்றே கடைசி நாள்!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி