திருவள்ளூர் அருகே 20 மணி நேரத்துக்கு பின் ஐ.டி.ஐ. மாணவர் உடல் மீட்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே செல்பி எடுக்க முயன்று கால்வாயில் விழுந்த ஐ.டி.ஐ. மாணவர் உடல் 20 மணி நேரத்துக்கு பின் மீட்கப்பட்டுள்ளது. பூண்டிநம்பாக்கம்  என்ற இடத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது விபரீதம் நடந்துள்ளது.

Related Stories: