மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 17ம் தேதி முதல் 21 வரை திறப்பு

திருவனந்தபுரம்: மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் 17ம் தேதி முதல் 21 வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி சான்றிதழ், கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories: