தமிழகம் நெல்லையில் வணிகர் ஒருவர் போலிப் பட்டியல் தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு Jul 08, 2021 நெலாம் நெல்லை: நெல்லையை சேர்ந்த சிமெண்ட் விற்பனை வணிகர் போலிப் பட்டியல் தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரக்குகளை வழங்காமல் போலிப்பட்டியல் மூலம் பயனாளருக்கு மோசடியாக உள்ளீட்டு வரிவரவை மாற்றியது அம்பலமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!