தமிழகம் நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம் Jul 08, 2021 Mayam Nagam நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆனந்த் என்ற மீனவர் கடலில் மாயமாகி உள்ளார். சென்னை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது படகில் இருந்து விழுந்து மீனவர் ஆனந்த் மாயமாகி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டபுள் இன்ஜின் அல்ல, தமிழ்நாடு எப்போதும் திராவிட இன்ஜின்தான்: ஒன்றிய அரசு மீது எம்எல்ஏ எழிலன் கடும் தாக்கு
நவரை பட்டத்தில் அறுவடையில் மும்முரம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு
கிராம மக்களின் நூறு ஆண்டு கோரிக்கை ரூ.10 கோடி மதிப்பில் காணிமேடு – மண்டகப்பட்டு இடையே ஓங்கூர் ஆற்றில் உயர்மட்ட மேம்பாலம்