லண்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது: கேப்டன் என்றால் எங்கள் நினைவுக்கு முதலில் வரும் பெயர் டோனி மட்டுமே. ஏனென்றால் நாங்கள் அனைவரும் டோனியின் காலத்தில் விளையாடியுள்ளாம். அவர் ஒரு சகாப்தம். இப்போது இந்திய அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரரும் டோனியின் தலைமையில் விளையாடி இருக்கிறோம். நான் அவரிடம் முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டு இருக்கிறேன்.