தமிழகம் ராஜபாளையம் அருகே இரு பிரிவினருக்கு இடையே மோதல்: பெண் உட்பட 5 பேர் படுகாயம் Jul 05, 2021 ராஜபாளையம் ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிஏபி திட்ட நீர்மின் நிலையத்திற்காக ஆழியார் அணையருகே அமைக்கப்பட்ட நினைவு தூணை பராமரிக்க வேண்டும்: தன்னார்வலர்கள் கோரிக்கை