சென்னை அல்-உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ரபீக் என்ற நூர்தீன் சென்னையில் கைது May 22, 2021 அல்-உம்மா நூர்தீன் சென்னை நூர்தீன் Rafeeq ரஃபீக் ஜூவல் திருவெற்றியூர் நூர்தீன் ரஃபீக் தின மலர் சென்னை: அல்-உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ரபீக் என்ற நூர்தீன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவெற்றியூரை சேர்ந்த ரபீக் நகை வியாபாரி சுராஜை தாக்கி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே என்ஐஏவால் ரபீக் கைது செய்யப்பட்டது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. … The post அல்-உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ரபீக் என்ற நூர்தீன் சென்னையில் கைது appeared first on Dinakaran.
பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு