மதுரையில் இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 இடைத்தரகர்கள் கைது..!!

மதுரை: மதுரையில் இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட  2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர்களாக செயல்படாத செல்வி, ராஜா ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: