போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஜூலை 1 முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்காக ஜூலை 1 முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு 6 மில்லியன் கன அடி வீதம் நவம்பர் 12ம் தேதி வரை தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: