ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி, அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். முன்னாள் போலீஸ் அதிகாரி பயஸ் அகமது, மனைவி ராஜ பேகம் ஆகியோா் வீடுபுகுந்து சட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த போலீஸ் அதிகாரியின் மகள் ராஃபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: