காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக வரும் 16-ம் தேதி கல்லணை திறப்பு

தஞ்சை: காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக வரும் 16-ம் தேதி கல்லணை திறக்கப்படுகிறது. உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 16-ம் தேதி காலை 9.30-க்கு கல்லணையை திறக்கிறார் என தகவல் வெளியாகியது.

Related Stories: