அரியலூர் மாவட்டம் மேல அக்ரஹாரத்தில் சானிடைசர் குடித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மேல அக்ரஹாரத்தில் போதைக்காக நண்பர்களுடன் சேர்ந்து சானிடைசர் குடித்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். ஓட்டுநர் இளங்கோவனுடன் சானிடைசர் குடித்த நண்பர்கள் மோகன், சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Related Stories: