குற்றம் வேலூர் அருகே நக்கமேட்டில் பணம், நகைகளை திருடிய 3 போலீசார் மீது வழக்குப் பதிவு Jun 10, 2021 நகாமேட் Vallur வேலூர்: வேலூர் அருகே நக்கமேட்டில் பணம், நகைகளை திருடிய உதவி ஆய்வாளர் உள்பட 3 போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் இளையராஜா, யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை