தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு !

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கவும் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: