தெற்கு பாகிஸ்தானில் விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: தெற்கு பாகிஸ்தான் கோட்கி பகுதியில் இரண்டு விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சையது விரைவு ரயில், மில்லத் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர். 

Related Stories: