தமிழகம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் செயல்படும்.: நகராட்சி நிர்வாகம் Jun 06, 2021 Pudukkottai புதிய பேருந்து ஸ்டாண்ட் காய்கறி சந்தை நகராட்சி நிர்வாகம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நாளை முதல் காய்கறி மார்க்கெட் செயல்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உழவர் சந்தை, பெரிய மீன் மார்க்கெட், இரைச்சிக் கடைகள் வழக்கம் போல் அந்தந்த இடங்களில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை சார்ந்த இடங்களை நாடும் சுற்றுலா பயணிகள்: திற்பரப்பு அருவி, கடலில் உற்சாக குளியல்
தமிழகம் – கேரளா எல்லை அருகே சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்: தேடுதல் வேட்டையில் குட்டி சிறுத்தை சடலம் கண்டுபிடிப்பு
டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக இனி காஸ் மூலம் அரசு பஸ்களை இயக்க திட்டம்; முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்ய முடிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மே 1ம் தேதி சித்திரை மாத லட்சார்ச்சனை மகாபிஷேகம்: இன்று மாலை சிறப்பு ஹோமம் தொடக்கம்
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறக்குவதைத் தடுக்கும் வகையில், இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்: ஐகோர்ட்
பாதாள சாக்கடைகளில் மனிதர்களை இறங்கச் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்: ஐகோர்ட் எச்சரிக்கை
ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் அமல்படுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!