கோவையில் அதிக கட்டணம் வசூலித்த முத்தூஸ் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க அரசு தடை

கோவை: கோவையில் அதிக கட்டணம் வசூலித்த முத்தூஸ் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க அரசு தடை விதித்துள்ளது. சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் முத்தூஸ் மருத்துவமனை விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories: