தமிழகம் கோவையில் அதிக கட்டணம் வசூலித்த முத்தூஸ் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க அரசு தடை Jun 04, 2021 முத்துஸ் மருத்துவமனை கொரோனா கோயிம் கோவை: கோவையில் அதிக கட்டணம் வசூலித்த முத்தூஸ் மருத்துவமனை கொரோனா சிகிச்சை அளிக்க அரசு தடை விதித்துள்ளது. சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் முத்தூஸ் மருத்துவமனை விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேருக்கு சிபிசிஐடி சம்மன்
கோவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய மனு தள்ளுபடி
இபாஸ் உத்தரவை மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை தேவை! தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை!!
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!!
டெஸ்லா கார் நிறுவன தலைவர் எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்திக்காமல் சீன பிரதமரை சந்தித்தது சிந்திக்க வேண்டிய விஷயம் : ப.சிதம்பரம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 57% நீர் இருப்பு.. தடையின்றி குடிநீர் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்..!!
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி டிஸ்பிளே கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு..!!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முயற்சிப்பேன்: பாய்மரப்படகு போட்டி வீராங்கனை நேத்ரா குமணன் நம்பிக்கை
கோவை அருகே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 2 கிலோ மீட்டர் தொலைவில் வசித்த மக்கள் வெளியேற்றம்
சென்னையில் இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டம்; டீசல் செலவை குறைக்க நடவடிக்கை..!!