குற்றம் சென்னையில் காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி சி.டி.மணிக்கு 14 நாள் நீதிமன்ற காவல் Jun 03, 2021 சென்னை ரௌடி சி. சென்னை: சென்னையில் காவல் உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி சி.டி.மணிக்கு 14 நாள் நீதிமன்றக்காவல் வழங்கப்பட்டுள்ளது. சி.டி.மணியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை