சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: உச்சநீதிமன்றம் கருத்து !

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உள்ளது என்பது பற்றி 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: