தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டததில் கருப்பு பூஞ்சை நோய்க்கு ஒருவர் உயிரிழப்பு Jun 03, 2021 கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டததில் கருப்பு பூஞ்சை நோய்க்கு முதல் ஆளாக 54 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டுவை சேர்ந்த நபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!