நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறை வழக்குப்பதிவு..!

சென்னை: நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் தன்னுடன் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக மணிகண்டன் மீது புகார் அளிக்கப்பட்டது.

Related Stories: