மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது !

சென்னை:  சென்னையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை அண்ணாநகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி ஒருவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: