சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல் !

சென்னை: சென்னை துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்டெய்னரில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பு செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: