மேற்குவங்கத்தில் யாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: முதல்வர் மம்தா பானர்ஜி கவலை!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் யாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் என முதல்வர் மம்தா பானர்ஜி கவலை தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட 3 லட்சம் பேருக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: