கொரோனா பரவலை கட்டுப்படுத்த பீகார் மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பாட்னா: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பீகார் மாநிலத்தில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த 5ம் தேதி முதல் 3 வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Related Stories: