பாபநாசம் அருகே நடைபெற்ற திருமணத்தில் மணமகன் உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா

பாபநாசம்: பாபநாசம் அருகே திருப்பாலத்துறை மிஷின் தெருவில் கடந்த வாரம் திருமணம் நடைபெற்ற மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மணமகன் உள்பட திருமணத்தில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories: