தமிழகம் பாபநாசம் அருகே நடைபெற்ற திருமணத்தில் மணமகன் உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா May 23, 2021 பாபநாசம் பாபநாசம்: பாபநாசம் அருகே திருப்பாலத்துறை மிஷின் தெருவில் கடந்த வாரம் திருமணம் நடைபெற்ற மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மணமகன் உள்பட திருமணத்தில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்
மாதந்தோறும் ரூ.541 முதல் ரூ.1,283 வரை சேமிப்பு : பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் பெரிய வெற்றியை அடைந்துள்ளதாக தமிழக அரசு தகவல்!!