மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலியில் மாவோயிஸ்டுகள் 13 பேரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். கட்சிரோலி எட்டப்பள்ளி வனப்பகுதியில் நடந்த மோதலில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Stories: