சொல்லிட்டாங்க...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: பாஜ ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், இந்திய அரசு அமைப்புச் சட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: கிராமப்புற மக்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலையில், ஒவ்வொரு தாலுகாவிலும் கோவிட் கேர் சென்டர் அமைக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசுக்கு மக்களை காக்க வேண்டிய பெரும் கடமை உள்ளது. சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துதான் ஆக வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன்: மராத்தா இடஒதுக்கீடு  விவகாரத்தில், எஸ்சி, எஸ்டி ஓபிசி பிரிவினருக்கான உரிமையை பறிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

Related Stories: