உதகை அருகே சுற்றித் திரிந்த காட்டு யானை ரிவால்டோ மரக்கூண்டில் அடைப்பு

உதகை: உதகை அருகே வாழைத்தோட்டம் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை ரிவால்டோ மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ளது. காட்டு யானை ரிவால்டோ மரக்கூண்டில் அடைக்கப்பட்டதால் அச்சத்தில் இருந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: