நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மீது பாஜக தொண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கண்டனம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அமைதியாக இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதல் ஜனநாயகம் மற்றும் போராட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல், இந்த கொடூரமான வன்முறைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.

The post நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மீது பாஜக தொண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு அகில இந்திய காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: