ராஜஸ்தான் தோல்பூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்

தோல்பூர்: தோல்பூர் மாவட்டம் பாரியில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: