கூட்டம் உள்ள இடங்களில் மாஸ்க் அணியுங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை: தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் மாஸ்க் அணியுங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post கூட்டம் உள்ள இடங்களில் மாஸ்க் அணியுங்கள்: தமிழக அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: