திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை  10 பேர் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பலியான 10 பேரும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: