தமிழகம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு May 01, 2021 திருவள்ளூர் அரசு மருத்துவமனை திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு முதல் தற்போது வரை 10 பேர் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பலியான 10 பேரும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!